இதன்படி அப்பகுதி ஆதிவாசிகளுக்காக 30 வீடுகளை உள்ளடக்கிய வீடமைப்பு திட்டம் ஒன்று நிர்மாணிக்கப்படும்
தொலைத்தொடர்பு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இம்மாதம் 12ஆம் திகதி இந்த வீடமைப்புத் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைப்பார்.
இந்த வீடமைப்புத் திட்ட நிர்மாண வேலைகளுக்காக 15மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.(அரசாங்க தகவல் திணைக்களம்.)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.