-அபூ ஜுமைல்-
கிழக்கு பல்கலைகழக மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளர்கள் அனைவரும் நேற்று வழமைபோன்று கடமைக்குத் திரும்பியுள்ளதாக நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்நாத் தெரிவித்தார்.

பல்கலைகழகத்தின் மாணவர்களும் சமுகமளித்திருந்ததுடன் விரிவுரைகள் புதன்கிழமை நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வளாகத்தில் 950 மாணவர்கள் பயின்றுவருவதுடன் 26 விரிவுரையாளர்களும் கடமை புரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு பல்கலைகழகத்தின் நடவடிக்கைகளும் வழமைபோன்று இடம் பெற்றன.
katthankudi.



No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.