......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 18 December 2012

மண்சரிவில் முச்சக்கரவண்டி சிக்குண்டதில் இருவர் பலி

கண்டி - மஹியங்கனை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியின் மீது மண்திட்டுசரிந்து விழுந்ததில் அதில் பயணித்த இருவர் மண்ணுக்குள் புதையுண்டு பலியாகியுள்ளனர்.


மண்சரிவில் சிக்குண்ட இந்த முச்சக்கரவண்டி சுமார் 250 மீற்றர் பள்ளத்திற்கு இழுத்துசெல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி-மஹியங்கனை வீதியில் உடதும்பர எனமல் பொத்த எனுமிடத்திலேயே இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE