மண்சரிவில் சிக்குண்ட இந்த முச்சக்கரவண்டி சுமார் 250 மீற்றர் பள்ளத்திற்கு இழுத்துசெல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி-மஹியங்கனை வீதியில் உடதும்பர எனமல் பொத்த எனுமிடத்திலேயே இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.