......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Tuesday, 18 December 2012
மண்சரிவில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் பலி
பசறை, கோணக்கல எனுமிடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மண்சரிவில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.
கோணக்கல எனுமிடத்தில் வீட்டின் மீது மண் திட்டு சரிந்து விழுந்ததிலேயே தந்தை மற்றும் அவருடைய குழந்தைகள் இருவரும் பலியாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். (tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.