அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இம்மõதம் 31 ஆம் திகதிக்கு 16 வயதை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரிகள் மாத்திரம் தபால் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தபால் அடையாள அட்டையை சமர்ப்பிக்க முடியும்.
அதேவேளை தபால் அடையாள அட்டையின் இரண்டாம், மூன்றாம் பக்கங்களின் இரண்டு நிழல் பிரதிகளை பரீட்சை நிலைய பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் பரீட்சைத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
(veerakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.