நொனாகம, அம்பலாந்தோட்ட பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவரும் கஹவத்தைப் பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் அகப்பட்டு ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, மாத்தறை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழையைத் தொடர்ந்து அந்த மாவட்டத்தில் உள்ள தாழ்நிலப்பகுதிகளும் வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மாகந்துர, ரஞ்சாகொட, அம்பலாந்தோட்ட, கும்புறுப்பிட்டிய ஆகிய பகுதிகளிலுள்ள தாழ்நிலங்களும் வீதிகளுமே இவ்வாறு மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.