......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 22 November 2012

தப்பியோட முயன்ற கைதிகள் பிணையில் விடுதலை

(சி.பாரூக் தாஜுதீன்)

பல்வேறு குற்றங்களுக்காக வெலிக்கடை சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்துவந்தபோது, அங்கு கலவரம் இடம்பெற்ற வேளையில் சிறையிலிருந்து தப்பியோட முயன்ற 7 சிறைக்கைதிகளை ரொக்கப் பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி இன்று அனுமதித்துள்ளார். 


இந்த 7 பேரும் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் ஆவர்.

பிணையில் விடப்பட்ட இவர்கள் ஏற்கெனவே செய்த குற்றங்களுக்கான தண்டனையை அனுபவிக்க மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டனர். 
(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE