பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் மூன்று கட்டங்களாக 30 பாடசாலைகளில், 4ஆயிரத்து 800 பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் மேற்கொள்ளப்பட்டன.
இதேவேளை இம்மாதம் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மூன்றாவது கட்ட பரீட்சை மதீப்பீட்டு பணிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.
(veerakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.