இங்கிரிய பகுதியில் சேவல் பந்தையத்தில் ஈடுபட்ட 25 பேருக்கே இவ்வாறு இன்று புதன்கிழமை தண்டனை விதிக்கப்பட்டது.
இதேவேளை, இந்த பந்தைய திடலிலிருந்து மீட்கப்பட்ட 1 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவையும் அரசுடமையாக்குமாறும் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.