இதன் பிரகாரம் “ஜனசெவன” வீடமைப்புத் திட்டத்தின் பேரில் மூதூரில் ரிஸானா வசித்த வீடு அமைந்துள்ள காணியில் முழுமைபெற்ற வீட்டை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வீட்டின் நிர்மாண வேலைகள் துரிதமாக ஆரம்பிக்கப்படும்.
வீட்டின் பரப்பளவு, வீட்டின் வரைபடம் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.