......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 13 January 2013

சர்வதேச நீதி ஆணைக்குழு கண்டனம்

இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு   எதிரான குற்றப்பிரேரணையை சர்வதேச நீதி ஆணைக்குழு கண்டித்துள்ளது.


இது தொடர்பில் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றப்பிரேரணையானது உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறியுள்ளது. இது நாட்டின் சமநிலையில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE