பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதற்கு இலங்கைக்கு வருமாறு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மீன்பிடித்திணைக்கள ஆலோசகரான அந்தோனிமுத்துவிடமிருந்தே இந்த அழைப்பிதழ் வந்திருப்பதாகவும் ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை ஓகஸ்ட் முதல் வாரத்தில் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/76113-2013-07-23-14-33-38.html )
மீன்பிடித்திணைக்கள ஆலோசகரான அந்தோனிமுத்துவிடமிருந்தே இந்த அழைப்பிதழ் வந்திருப்பதாகவும் ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை ஓகஸ்ட் முதல் வாரத்தில் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/76113-2013-07-23-14-33-38.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.