......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 21 November 2012

மனிதர்களைப் போன்று கச்சிதமாக பல்துலக்கும் குரங்கு


இந்தோனேசிய ஜாவா தீவிலுள்ள லீக்கி வனவிலங்கு சரணாலயத்தில் வாழும் குரங்கு ஒன்று மனிதர்களைப் போன்று கச்சிதமாக பற்தூரிகையால் பல் துலக்கி வியப்பில் ஆழ்த்தி வருகிறது.


சிஸ்வி என்ற 34 வயதான இக்குரங்கு ஒரு சமயம் கையில் பற்தூரிகையொன்றை கையாண்ட விதத்தை பராமரிப்பாளர்கள் கவனித்து வந்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் குரங்கு பழங்களைச் சாப்பிடும் முன்னர் பற்பசையை பற்தூரிகையில் இட்டு கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அக்குரங்கு மனிதர்களைப் போன்று கச்சிதமாக பல்துலக்கத் தொடங்கியுள்ளது.
(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE